கிடைக்கும்...
ஆனந்தம்...
நழுவிப் போகும்...
நம்மை....
அறியாமலேயே...!!!
வார்த்தை...
ஜாலங்கள்...
மயக்கிடும்...
எம்மை அறியாது...
மயங்கிடும்....!!!
சில...
நிமிடங்கள்...
இன்பத்தில் மிதந்து...
துடித்திடும் உள்ளம்...
தூங்காது...
விழித்திடும் எண்ணம்...!!!
அவள்...
உள்ளம் மட்டும்...
எனக்காக ஏங்கும்...
அந்த...
கற்பனையில் மட்டும்...
நானும் வாழ்கின்றேன்...
நினைவுகள் மட்டுமே...
சுமந்து கொண்டே...!!!!
கண்கள் பனிக்கும்...
அவளைக் காணாது...
உள்ளம் துடிக்கும்...
ஊமையாக...
வாழ்ந்திடவே
எண்ணம் தேடும்...!!!
அவள் தரும்...
வார்த்தைகள்...
ஏமாற்றத்தை...
தருகின்றனவா...
அதுவும் எனக்கொரு...
சுகமான வலி தான்...!!!
வலியுடன்...???
No comments:
Post a Comment