Wednesday, January 9, 2013

காலத்தை வென்றவள்...!!!




என் காலத்தை...
சொன்னவளே...
நீ...
தூங்குவது...
முறை தானோ...!!!

உன் நினைவில்...
நான் இங்கே...
உன்னை...
கொண்டுபோகத்....
துடிக்கும் கழுகள்...
ஏன் அங்கே...!!!

காத்திருப்பு ...
கானலாகப்...
போய் விடுமா...
என்...
கனவுகளை...
சிதைத்து விடுமா...!!!

உன்னுள்...
என் உணர்வுகளை...
புதைத்துக்கொண்டேன்...
உன்னைத் தானே...
தினமும்...
நினைத்துக்கொண்டேன்...!!!

இது காதல்...
வார்த்தைகளா...
இல்லை...
கலக்கத்தில் வரும்...
உணர்வுகளின்....
மூச்சுக்களா...!!!

பாவத்தில் தான்...
எனது பாதைகளை...
மாற்றிக்கொண்டேனா...
இல்லை...
கிறக்கத்தில் என்னை...
மாற்றிக்கொண்டேனா...!!!

அவள்...
நினைவுகளில்....
தினமும்...
தாலாட்டுப்...
பாடுகின்றேன்...
என் ...
இதயத்தில் அவள்....
தூங்குவதால்...!!!

No comments:

Post a Comment