யாரோ....
ஒருவனை ....
இதயத்தில்...
சுமந்ததினால்...
தன்னையே...
வருத்திக்கொள்ளும்...
பைத்தியக்காரியை ....
கண்டதுண்டோ,...!!!
அவன்...
சோகம் கேட்டு...
தனக்குள்...
புதைத்துக்கொண்டாள்....
சோகத்தை...!!!
கள்ளம்...
கபடம் அற்ற...
அவள் உள்ளம்...
கசங்கிப் போய்...
வாய் பேசா...
ஊமையாக நடிக்கின்றதே...
யார் அறிவர்...!!!
தேவதையாக...
நான்...
ஏற்றுக்கொண்டதால்...
துன்பம் அவளை...
வாட்டுகின்றதா...
சந்தேகக் கண்களோடு...!!!
தலையங்கம்...
தந்தவள்...
இன்று தடுமாறி...
நிற்கின்றாள்...
தன் உள்ளத்தை...
மட்டும்...
இழந்ததினால்....!!!
கோயிலில்...
இருக்கவேண்டிய...
சாமியவள்...
கும்பிடத் தெரியாதவன்..
கோவிச்சு போனால்...
என்ன பயன்...!!!
தேவதையாக...
சிம்மாசனம்...
இட்டவள்...
என் இதயத்தில்...
மட்டுமே...!!!
No comments:
Post a Comment