உலகம்....
உருண்டோடுகின்றது...
உணர்வுகள்....
தினம் சாகின்றது...!!!
உணர்ந்தவன்...
வாழ்வு தானே....
உதயமாகின்றது...!!!
வாழ்வில்....
எத்தனை...
அழுக்குகள்...
எத்தனை...
பழுக்கள்....!!!
நீதி இல்லை...
என்றும்...
நேர்மை இல்லை....!!!
பாவத்தின்...
கரங்கள் தானே...
பிறக்கின்றதே...
தினம் தினம்....!!!
வாழ்விலே...
பிடிப்பில்லாமல்....
பறந்தோடுதே...
மனித இனம்...!!!
ஏன் இந்த...
கொடிய வாழ்வு...
யாரால் வந்தது...
எழிய வாழ்வு...!!!
பிறந்ததற்கு...
ஒரு புகழ் காணு...
உண்மை...
மனிதனாய்...
தினம் வாழு....!!!
கையிலேதானே...
இந்த பூமி...
அதனையே...
தினம் யோசி...!!!
வாழ்வை...
நம்பிக்கையோடு...
நீயும்...
என்றும் நேசி...!!!
ஒரு முறை...
வாழ்ந்து பார்...
உனக்கே...
உன்னை பிடிக்கும்...!!!
No comments:
Post a Comment