இன்று பேசினேன்...
நின்று...
பேசினேன்...
நினைவில்...
நான் இல்லை...
தெரிந்துகொண்டேன்...
கனவில் மட்டும்...
அவள் வந்தாள்...
கவிதை மட்டும்...
தந்து சென்றாள்...!!!
அவள்...
பேசியதெல்லாம்...
தத்துவாமாக...
உணர்ந்தேன்...
அவள்...
இன்று பேசிய பொழுது...
தனி மனிதனாக...
உணர்ந்தேன்...!!!
வாழ்கின்றேன்...
அவள்...
பேசிய வார்த்தைகளில்...
வாழ்கின்றேன்....
இதயத்தை மட்டும்...
கேட்டேன் தரவில்லை...
நினைவோடு...
நான் மட்டும் ...
வாழ்கின்றேன் ...!!!
உறவில் அவள்...
ஒரு...
புன்னகை...
என் மனம்...
எனக்கு...
மட்டும் சொன்னது...
என்னைப் பார்த்து...
மூடன் என்று...!!!
No comments:
Post a Comment