பாவம் என்ற...
சொல்லின்...
மொத்த...
வடிவம் தானே...!!!
பரிதாபம்...
என்ற அகங்காரம்...
எத்தனை வேதனை...
யாருக்கு புரியும்...
இந்த சோதனை...!!!
மனதால்...
துடிப்பதை...
வேடிக்கை...
பார்ப்பது போல் ...
வேஷம் போட்டு...
குத்திக்காட்டும்...
பாங்குதான்...
இந்தப் பதமா...!!!
வாய்கள் மெல்ல...
அவல்கள்...
சிதறிக்கிடக்கின்றனவே...
எடுத்து மென்று...
உவகை கொள்ளுங்கள்...!!!
ஆசையான ...
வார்த்தைகள்...
உதிர்க்க தெரியாத...
கோழைகள்...
ஆதங்கம் போல் நடித்து...
வார்த்தை ஜாலத்தால்...
மனதை தின்னும்...
உள்ளங்கள் தான்....
எத்தனையோ...!!!
பாவம் பரிதாபம்....
யார் மேல...
யாருக்காக வருமோ...
யாரை எண்ணி...
துடிக்குமோ யார் ...
அறிவார்...!!!
அனுதாபம்...
மகிழ்ச்சியை கொல்லும்...
மகத்தான கருவியே...
என்று புரியாத...
உள்ளங்களுக்கு...
புதுமைகள்..
எப்படி புரியுமோ...
புரியாத புதிராகவே...
தொலைந்து போகட்டும்...!!!
No comments:
Post a Comment